4
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஒதுக்கினார்கள்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.