மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏறப்பட்டது.உடனடியாக காாிலிருந்தவா்கள் கீழறிங்கி தீயணைப்புத்துறையினருக்குதகவல்கொடுத்தனா்.தீயணைப்புத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர் துரிதமாக செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.