6
கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்த நட்டாலம் முகவிளையை பகுதியை சேர்ந்த ராபர்ட் (35) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி பலி. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
You must be logged in to post a comment.