4
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் முடிவுகள் பகல் 12 மணியளவில் தெரிய வரும். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம.திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.