Home செய்திகள் ஆம்பூரில் மூன்று பசுமாடுகளை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

ஆம்பூரில் மூன்று பசுமாடுகளை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

by mohan

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் சோட்டா பாய் என்பவருக்கு சொந்தமான 3 பசுமாடுகளை மர்ம நபர்கள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளனர் உயிருக்கு போராடிய நிலையில் 3 பசு மாடுகள் தற்போது ஆம்பூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது இதுகுறித்து சோட்டா பாய் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!