Home செய்திகள் காஞ்சி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம்

காஞ்சி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம்

by mohan

காஞ்சி அத்திவர தர் இன்று (01.08.19) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகின்றார்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்தார். இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். காலை 5 – 25 மணி முதல் நீல நிற பட்டாடையில் காட்சி தரும் அவரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!