இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக தெருமுனை பயான் நிகழ்ச்சி நேற்று (20/07/2019) இரவு 8:45 மணியளவில் அத்திலை தெரு அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்விச் சங்க தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிகளவிலான பெண்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தாய்மார்கள் மற்றும் மாணவர்களுக்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர் சகோதரர் ஜுல்ஃபி பரிசுகளை வழங்கினர்.
You must be logged in to post a comment.