ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் துணை முதல்வர் மரியாதை

சட்டபேரவை கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..