Home செய்திகள் பஞ்சா் கடையாக மாறிய பஸ் ஸ்டாப்

பஞ்சா் கடையாக மாறிய பஸ் ஸ்டாப்

by mohan

மதுரை தெற்கு வெளி வீதி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள கிரைம் பிரான்ச் பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தத்தில் பழைய டயர்களை அடுக்கி வைத்து சாலையிலேயே பஞ்சர் பார்ப்பதும் லாரி மற்றும் கார் வேன்கள் பஸ்களை நிறுத்தி பழுது பார்ப்பது நடுரோட்டில் கிரீஸ் கண்  வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் பஸ்ஸ்டாப்பில் பழைய டயர்களை அடுக்கி வைப்பதால் பஸ்ஸ்டாப்பில் அமர முடியாமல் வெயில் நேரங்களில் மழை நேரங்களிலும் வெளியிலேயே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!