இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் அடிக்கடி நிலவும் தொடர் மின் வெட்டை சீரமைக்காத தமிழக மின் வாரியத்தை கண்டித்து திமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலர் டி.ராஜா (முன்னாள் கவுன்சிலர்) தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா (முன்னாள் கவுன்சிலர்) முன்னிலை வகித்தார். மாவட்ட மீனவரணி துணை செயலர்கள் என்.பூவேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்) , வி.எம்.கே.காந்தகுமார் (மொழிப்போர் தியாகி), முன்னாள் கவுன்சிலர் இ.முபாரக், மாவட்ட பிரதிநிதிகள் பி.ராமமூர்த்தி (ஆசிரியர் ஓய்வு),
எஸ்.சாதிக் பாட்ஷா, ஒய்.அயூப்கான், ஒன்றிய பிரதிநிதிகள் செல்ல மரைக்காயர் (எ) எம்.அப்துல் காதர், எம்.ஆதம் முகமது எஸ்.தில்லை குமார், மண்டபம் பேரூராட்சி நியமனக்குழு முன்னாள் உறுப்பினர் ஆர். ராஜகோபால்,மூத்த நிர்வாகிகள் பூசாரி கருப்பையா, ஆர்.ஆறுமுகம், பி.பாண்டியன் மண்டபம் முகாம் எம்.கணேசன், தொமுச நிர்வாகி பி.சுப்ரமணியன் (மின் வாரியம் ஓய்வு), ரயில்வே பாதுகாப்பு படை ( ஓய்வு) ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் எம்.மீனாட்சி, எஸ்.சீனி செய்யது அம்மாள், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் த.வெள்ளைச்சாமி, மாணவரணி அமைப்பாளர் தி.கிருஷ்ணன், நகர் இளைஞரணி செயலாளர் பா.கீதானந்த், துணை அமைப்பாளர் அரவிந்த்வார்டு செயலர்கள் ஆர் சக்திவேல், கஜினி முகமது, விவசாய அணி துணை அமைப்பாளர் எஸ்.எம்.ரகுமான் கான், முன்னாள் மாணவரணி எஸ்.எம் அபுபக்கர் இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் எம்.மீராசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.