பணம் வைத்து சீட்டு விளையாடிய பத்து நபர்கள் கைது…

16.07.2019 B6 ஜெய்ஹிந்துபுரம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2-வது தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மாடியில் (1) வினோத்குமார் 30/19, (2) செந்தில்குமார் 49/19, (3)குமரன் 40/19, (4) ஜெயக்குமார் 55/19 (5)முருகானந்தம் 40/19, (6) செல்லபாண்டி 38/19, (7) பிரதீஸ் 40/19, (8) கருப்பசாமி 49/19, (9)ராஜா 36/19, (10)சதீஸ்குமார் 30/19, ஆகிய பத்து நபர்கள் சேர்ந்து பணம் வைத்து வெட்டு சீட்டு விளையாடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

அத்தகவலின் அடிப்படையில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 15,000/-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..