6
இன்றைய (16.7.2019) பவுர்ணமி, குரு பூர்ணிமா தினமாக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது . இதன்படி, இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தி வணங்கினர். தங்கள் குழந்தைகளை பெற்றோர் ஆசீர்வதித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.