9
மதுரை மாநகராட்சி சார்பாக லாரிகளில் மற்றும் டிராக்டர்களில் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள் இதில் பல லாரிகளில் மற்றும் டிராக்டர்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் குடிநீர் வரும் வழியிலேயே வீணாக சாலையில் செல்கிறது.
இதனால் பல நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் யாருக்கும் பயன் இல்லாமல் செல்கிறது. ஒப்பந்த அடிப்படையில் செல்லும் மாநகராட்சி குடிநீர் லாரி மற்றும் டிராக்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் உரிய வகையில் கண்காணித்து குடி நீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.