6
தேனி மாவட்டம் முழுவதும் விபத்துகளை குறைக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் தேனி உட்கோட்ட DSP திரு.முத்துராஜா தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர்கள் தேனி நகரில் உள்ள முக்கிய சாலை பகுதியில் கூடாரங்கள் அமைத்து விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற புகைப்படங்களை வாகன ஓட்டிகள் பார்வைக்கு வைத்து சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
மேலும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.