Home செய்திகள் மதுரை – பேருந்து நிலையத்தில் ஆண் பிரேதம்

மதுரை – பேருந்து நிலையத்தில் ஆண் பிரேதம்

by mohan

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஆண் அனாதை பிரேதம் மாட்டுதாவனி 8 வது பிளாட்பாரம் நேற்றைய தினம் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது யார் இவர் பிரேதம் அழுகிய நிலையில் காணப்பட்டது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!