4
மயிலாடுதுறை சந்திப்பிற்கு அரை கிலோமீட்டர் முன்பாக கோவையில் இருந்து மயிலாடுதுறை சென்றுகொண்டிருந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இதில் எந்த ஒரு பயணிக்கும் காயம் இல்லை என முதற்கட்ட தகவலில் தெரியவருகிறது ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என பயணிகள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் தடம்புரண்ட ரயில் மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.