Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக வேட்பாளர் மீண்டும் போட்டி

வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக வேட்பாளர் மீண்டும் போட்டி

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கு தெரியவந்ததையெடுத்துதேர்தல்ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில்   ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளளது -இந் நிலையில் தேர்தல் ரத்துக்கு காரணமான கதிர் ஆனந்திற்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு அளிககப்பட்டுள்ளது.இது திமுகவுக்கு (வெற்றி மிகவும் பின்டைவு ஏற்படும் என்று தெரிகிறது

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!