5
இன்று (06.07.2019) மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினர் காளவாசலில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் 500-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயடைந்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.