Home செய்திகள் ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில்ஆஜர்-வேலூரிலிருந்து புறப்பட்டார்.

ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில்ஆஜர்-வேலூரிலிருந்து புறப்பட்டார்.

by mohan

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திர்க்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அதில் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் ஜீலை 5-ம் தேதி நேரில் ஆஜராகலாம் என கடந்த 25-ம் தேதி நீதிபதி அனுமதியளித்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திர்க்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் 02.15 மணிக்கு ஆஜர் படுத்தப்படுவார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!