7
திண்டுக்கல் மாநகரில் இருந்து செல்லக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் பள்ளப்பட்டி அருகே புறவழிச் சாலையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிச் செல்கிறது. இதனால் , அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உடைப்பை சீர்படுத்துமாறு அப்பகுதிவாழ் சுற்றுப்புற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.