10
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை பற்றி முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வேலூர் சரக டிஐஜி காமினி தெ ரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலுவை வழக்குகள் முடிக்கப்படும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற செயல்கள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.