Home செய்திகள் தேனி – 1 மாத காலமாக பூட்டியே உள்ள இ.சேவை மையம்

தேனி – 1 மாத காலமாக பூட்டியே உள்ள இ.சேவை மையம்

by mohan
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரை தளத்தில் இயங்கி வந்த இ.சேவை மையம் அங்கு வேலை பார்த்த ஊழியர் பணிக்கு வராததால் கடந்த 1 மாத காலமாக பூட்டியே உள்ளது .தேனி மாவட்ட  ஆட்சியா் பல்வேறு தேவைகளுக்காக தினமும் நுர்ற்றுக்கணக்கான மக்கள் இ-சேவை மையத்தை நாடி வரும் நிலையில் ஆளில்லாமல் ஒரு மாத கால காலமாக புட்டிக்கிடப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு இ-சேவை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.. சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!