6
வேலூரில்கடந்த பல மாதங்களாக வேலூர் வெய்யில் வாட்டி வதைத்தது சுமார் 108 டிகிரி வரை வெய்யில் இருந்தது. இந்நிலையில் சில தினங்களாக ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகின்றது.நேற்று 24-ம் தேதி திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் நிம்மதியாக உறங்கினர்.இன்று 25-ம் தேதி செவ்வாய் கிழமை வேலூரில் மின்தடை செய்ய ப்பட்டிருந்தது இருப்பினும் இரவு பெய்த மழையின் காரணமாக வெய்யிலின் தாக்கம் அதிகயளவு இல்லை.
கே, எம்.வாரியார்
You must be logged in to post a comment.