Home செய்திகள் திண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..

திண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இன்று (24/06/2019) திடீரென  அமைந்துள்ள மாதா சிலை கண்ணை மூடி திறப்பதாகவும், கண்ணீர் வடிவாகவும் தகவல் தீ போன்று பரவியது.

இத்தகவலால் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அந்த ஆலயத்தின் பகுதியில் திரளாக கூடினர். இதனால்  அப்பகுதியில் திடீர் வாகன நெரிசலும், மக்கள் கூட்டமுமாக பரபரப்பாக  காணப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!