Home செய்திகள் மதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

மதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

by mohan

மதுரை அவனியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் காவலர்களுடன் அவனியாபுரம் சூப்பர் மார்க்கெட் முன்பு ரோந்துபணியில் இருந்தபோது சூர்யாமற்றும் ஒரு இளம்சிறாரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!