Home செய்திகள் வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

வேலூரில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை..

by ஆசிரியர்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வேலூர் ரொட்டி காரர் தெருவில் உள்ள ராசி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஈஸ்வரன்  தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டது.

அச்சோதனையில் ஒரு டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!