மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேரூந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி படுகாயம் அடைந்தனர். அ
அவ்விருவரும் 108 வாகனம் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மாணவிக்கு பலத்த காயம் என அறியப்படுகிறது. இதுகுறித்து மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.