9
D1-தல்லாகுளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பெருமாள்சாமி என்பவர் மதுரை மருதுபாண்டியர் நகர், சரவணா மருத்துவமனை அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூரை சேர்ந்த சதீஸ்குமார் 29/19, த/பெ. பூமிநாதன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தார்.
மேலும் விசாரணை முடித்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.