Home செய்திகள் திண்டுக்கல்லில் குடிதண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல்..

திண்டுக்கல்லில் குடிதண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட குடை பாறைப்பட்டியை சார்ந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப்பட்டி பிரிவில் காலிகுடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!