Home செய்திகள் கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

by ஆசிரியர்

மதுரை மாநகர் K.புதூர், காந்திபுரத்தை சேர்ந்த இரண்டு நபர்களான செல்லச்சாமி என்பவருடைய மகன் பாலமுருகன் 24/19 மற்றும் சுபாஷ்சந்திரபோஸ் என்பவருடைய மகன் முகேஷ்குமார் 24/19 மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (10.06.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!