ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மாபாக்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆரணி – செய்யாறு சாலையில் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.

இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..