வாலாஜா அருகே திருநங்கை தூக்கிட்டு தற்கொலை..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள கீழ் புதுப்பேட்டையில் முத்து என்ற திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..