7
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, எழுமலை. கருமாத்தூர், செக்கானூரனி போன்ற பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் இந்த இரண்டு தினங்காக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
You must be logged in to post a comment.