நத்தம் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சங்கரன்பாறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ஜுவா தொடங்கி வைத்தார்.

இதில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..