திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சங்கரன்பாறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ஜுவா தொடங்கி வைத்தார்.
இதில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.