வேலூர் கோட்டை எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..

வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் சுமார் 60 வயது மதிக்கதக்க முதியோர் பிணம் இருப்பதாக வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த்து. அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..