ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனமும் காரும் மோதி விபத்து 2 பேர் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி மேடு அருகே வந்துகொண்டிருந்த சரக்கு வாகனமும் கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரும் நேருக்கு நேராக மோதியதில் சரக்கு வாகனத்தில் வந்த இரண்டு பேர் லேசான காயங்களோடு தப்பினர்.

மேலும், காரில் வந்தவர்கள் பலத்த காயங்களோடு ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..