13
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள செட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செட்டிச்சி அம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோயில் பூசாரி கரகத்தை தலையில் வைத்தபடி முக்கிய வீதிகளில் வழியாக வந்து கோயிலை சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செட்டிச்சி அம்மனை வழிபட்டனர்.
You must be logged in to post a comment.