4
செவிலியர் சுபாஷிணி மற்றும் மரு.யாமினி அவர்கள் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகளும், செவிலியர்கள் சேவையை நினைவு கூறும் கருத்தரங்கும் நடைபெற்றது. முடிவில் பரிசுகளும் பாராட்டுகளும் பகிரப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.