Home செய்திகள் அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

அரக்கோணம் குருவராஜப்பேட்டை டாஸ்மார்க் கடையில் இரு தரப்பு மோதல்….

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை அருகில் அரசு டாஸ்மார்க் கடையில் இரு தரப்புகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அரவிந்த், விக்னேஷ் மற்றும் லலித் ஆகிய 3 பேர் மீது மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!