7
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அருகில் உள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரன் ஆலையத்தில் 4-ம் ஆண்டு திருவிழா நடந்தது. விசேஷ பூஜைக்கு பின்பு சிக்கன் பிரியாணி கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்பூஜையின்ஏற்பாட்டை ஆட்டோ டிரைவர் சாமியார் செய்து இருந்தார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.