Home செய்திகள் 3% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி ஆர்பாட்டம்..

3% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி ஆர்பாட்டம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜுன் 2019 முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாலக்கோடு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!