10
ஆட்சியை கலைப்பதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள். ஜானகி அம்மையார் ஆட்சியை எப்படிக் கலைத்தார்களோ அதே காரணத்தை போல் ஊழல் ஆட்சியான அதிமுக ஆட்சியை நாங்கள் கண்டிப்பாக கலைப்போம்.
எங்களுக்கு பதவிதான் பெரியதாக தெரிந்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கலாமே. நாங்கள் திமுகவோடு ஒரு போதும் கூட்டணி வைக்க தேவையில்லை” என்றார்.
You must be logged in to post a comment.