இன்று (09/05/2019) காலை மதுரையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ஜோதி, சத்தியவாணி மற்றும் சூரியகலா ஆகியோருடைய கண்கள் தானமாக வழங்க ஒப்புதல் கொடுத்திருந்ததால், அவர்களுடைய கண்கள் முறைப்படி அரசு கண் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட்டது.
இறந்தும் தன் கண்களை தானமாக கொடுத்ததன் மூலம் இறந்தும் உயிர் வாழ்கிறார்கள் என பொது மக்கள் அவர்களுடைய பெருந்தன்மையை போற்றுகிறார்கள்ஔ.
மதுரை செய்தியாளர் வி காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.