வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடும் வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 4-ம் தேதி மாலை மேகமூட்டத்துடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் ஆலங்கட்டி மழையை (ஜஸ்கல் மழை) கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.
You must be logged in to post a comment.