Home செய்திகள் சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் தீ…16-வயது சிறுவன் பலி …

சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் தீ…16-வயது சிறுவன் பலி …

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் பகுதியில் தனியார் பட்டாசு குடோன் உள்ளது. அதில் சரவணன் என்பவர், சதீஷ் (16) என்ற சிறுவனை வேலைக்கு அழைத்து சென்று உள்ளார்.

இன்று (30/04/2019) அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி சிறுவன் சதீஷ் உயரிழந்தான். சரவணன் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சோளிங்கர் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!