3
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் பகுதியில் தனியார் பட்டாசு குடோன் உள்ளது. அதில் சரவணன் என்பவர், சதீஷ் (16) என்ற சிறுவனை வேலைக்கு அழைத்து சென்று உள்ளார்.
இன்று (30/04/2019) அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி சிறுவன் சதீஷ் உயரிழந்தான். சரவணன் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சோளிங்கர் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.