13
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெற்றது.
பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருதேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு இந்த திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெறும். திருப்பதி வெங்கடாசலபதி தம்பி என அழைக்கபடும் சாமி கலியுக வரதராஜ பெருமாள் ஆவார்.
அரியலூர்: ராமசாமி
You must be logged in to post a comment.