இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பால் பரபரப்பு. கொச்சிக்கடை அந்தோணியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட மூன்று தேவலயம் மற்றும் 3 விடுதிகளில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்கத குண்டுவெடிப்பில் இதுவரை 129 பேர் வரை பலியாகியுள்ளார்கள் எனவும் 300 பேர் வரை படுகாயம் என முதற்கட்ட தகவல்.
செய்தி வி.காளமேகம்
You must be logged in to post a comment.