மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (11.04.2019) காலை 09.00 மணியளவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு புறப்பட்டு சென்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.