4
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டையில் ஓட்டு கேட்க வந்த தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோரை காலி குடங்களுடன் மக்கள் கேள்வி கேட்டே துரத்தி அடித்தனர்.
“பத்துவருசமா வராத நீ இப்ப எதுக்குயா வந்த..” என கோபமாக கேட்ட பெண்களை பார்த்து கோபம் அடைந்தது பொதுமக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
You must be logged in to post a comment.