7
தேனி மாவட்டம் போடியில் வளைகாப்பு முடித்துவிட்டு தேனிக்கு வேனில் திரும்பிய குடும்பத்தினர் தீர்த்ததொட்டி அருகே எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள்.
மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சைக்காக கானா விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம்
You must be logged in to post a comment.